எலி பிஸ்கட்டை தின்பண்டம் என நினைத்து சாப்பிட்ட சிறுமிகள்

0 487

திருப்பத்தூர் மாவட்டம் அனுமந்தனூரைச் சேர்ந்த சகோதரிகளான 10 வயது கிருத்திகாவும் 3 வயது ஜெனித்தாவும் வீட்டில் வைத்திருந்த எலி பிஸ்கட்டை தின் பண்டம் என நினைத்து சாப்பிட்டு மயங்கியுள்ளனர்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments