323 கிலோ உணவுப் பொருட்கள் பினாயில் ஊற்றி அழிப்பு

0 451

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே வல்லத்தில் தனியார் இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் நடத்திய சோநனையில், தரமற்ற முறையில் ரசாயன பொருட்கள் கலந்து தயாரிக்கப்பட்ட 323 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பினாயில் ஊற்றி அழித்ததோடு, இரசாயணம் கலந்து உணவுப் பொருள்கள் தயாரிப்பதை உடனடியாக நிறுத்தும்படி தனியார் நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினர் அறிவுறுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments