செக் மோசடி வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

0 401

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அரிசி வியாபாரத்தில் வாங்கிய 20 லட்சம் ரூபாய் கடனுக்கு காசோலை கொடுத்து மோசடி செய்த வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்நாதன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக ஆஜராகாமல் இருந்ததை அடுத்து பிடியாணை வழங்கி கிராமிய காவல் நிலைய ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவிட்டதால் பெங்களூரில் பதுங்கியிருந்த செந்தில்நாதனை போலீசார் தேடிப் பிடித்து கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments