கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் ரூ.10 கோடி தருவதாகக் கூறி மோசடி

0 488

கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 கோடி ரூபாய் தருவதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞரிடம் ஆசை காட்டி, அதற்கான செயல்பாட்டு கட்டணமாக 5 லட்சம் ரூபாயைப் பெற்று ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜவேல் என்ற அந்த நபரை, அவனது ஜி பே கணக்கு மூலம் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments