வியாபாரியிடம் ரூ.7 லட்சம் மதிப்பிலான சின்ன வெங்காயத்தைத் திருட முயற்சி

0 278

திருப்பூர் மாவட்டம் குண்டடத்தைச் சேர்ந்த வெங்காய வியாபாரி பாலுசாமி என்பவரிடமிருந்து 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள சின்ன வெங்காயத்தைத் திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லாரி மூலம் பாலுசாமி சின்ன வெங்காயத்தை தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

லாரியை ஓட்டிச் சென்ற ஜெபக்குமார், சரவணக்குமார் ஆகியோர் பாலுசாமி சொன்ன இடத்தில் வெங்காயத்தைச் சேர்க்காமல் வேறொருவரிடம் விற்றுள்ளனர். இருவரது செல்போன் நெட்வொர்க்கை வைத்து போலீசார் அவர்களை மடக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments