மின்வாரிய அலுவலகத்தில் மின் மாற்றியில் பயங்கர தீ விபத்து

0 209

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் மாற்றியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென்று கொளுந்துவிட்டு எரிந்ததில் சுற்றுவட்டாரத்தில் 2 நாட்கள் மின்விநியோகம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ள நிலையில் தற்போது வரை ஒரே ஓரு தீயணைப்பு வாகனம் மட்டும் வந்துள்ளதால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments