வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்

0 202

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள கருமலை எஸ்டேட் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாத ஊதியத்தை 20 ஆம் தேதி வழங்குவதால் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை என்றும், வாரம் ஒரு நாள் விடுமுறை, மருத்துவ வசதி, சம்பளத்துடன் விடுமுறையும் மறுக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments