அரசு உத்தரவை மீறி மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்படுவதாக புகார்

0 259

நெல்லை பாளையங்கோட்டையில் அரசு உத்தரவை மீறி பல்வேறு தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரவழைப்பதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments