வேறு நபருடன் நள்ளிரவில் வீடியோ கால் - மனைவியின் கையை வெட்டிய கணவன்

0 422

இரவில் மனைவி வேறு நபருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த கணவர் அரிவாளால் மனைவியின் கையை துண்டாக வெட்டியதாக கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்த ரேவதி சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிட்டு வந்த நிலையில் , பலமுறை எச்சரித்தும் கேட்காததால், அவரது கணவர் சேகர் ஆத்திரத்தில் ,மனைவி கையை வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments