சன்னல் திரைச்சீலை துணியில் கழுத்து சிக்கி, 8 வயது சிறுமி பலி

0 278

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த உதயா, சரண்யா தம்பதியர், தங்களது 8 வயது மகள் அஸ்வந்தியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்ற நிலையில், வீட்டின் சன்னல் திரைச்சீலையை பிடித்து விளையாடிய போது சிறுமியின் கழுத்து துணியில் சிக்கி இறுகியதால் பரிதாபமாக பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments