அ.தி.மு.க சார்பில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு

0 174

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் மற்றும் ரெட்டனை பகுதியில் அ.தி.மு.க சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் திறந்து வைத்து இளநீர்,நுங்கு,மோர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். 

திண்டுக்கல்  மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பந்தலை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் பழங்களை வழங்கினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments