மணிமுத்தாறு 4 மாதங்கள் தடைக்கு பிறகு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

0 199

கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

வனவிலங்குகளின் நடமாட்டத்தால், இருசக்கர வாகனம், அரசு பேருந்து மற்றும் ஆட்டோக்களில் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கார்களில் வருபவர்களை மட்டுமே வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments