திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மதுபோதையில் போலீசாரிடம் செய்த இளைஞர்கள் கைது

0 185

திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் மது போதையில் ரகளை செய்ததுடன், பணியில் இருந்த காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்ற இளைஞர்கள் ஹரிராஜன், அரவிந்த் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், இருவரும் மதுபோதையில் பைக்கில் சென்ற போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்ததும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments