கரூரில் 1924-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் சிதிலமடைந்ததால் புதிய பாலம் கட்டித்தருமாறு பொது மக்கள் கோரிக்கை

0 165

கரூர் மாவட்டம் மணத்தட்டை வழியாக செல்லும் தென்கரை பாசன வாய்க்காலின் குறுக்கே கடந்த 1924-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் சிதிலமடைந்து காணப்படுகிறது.

வாகன ஓட்டிகள் பலர், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையை அடைய இந்த பாலம் வழியாக செல்வதால், புதிய பாலம் கட்டித்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments