நாகையில் மாங்காய்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை... மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க அரசுக்கு வேண்டுகோள்

0 165

நாகை மாவட்ட கடலோர கிரமாங்களில் மாமரங்கள் காய்த்து குலுங்குகின்றன. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் இப்பகுதியில் ஏராளமான மாமரங்கள் சாய்ந்தன.

அப்போது முதல், அங்கிருந்து கொள்முதல் செய்வதை தனியார் நிறுவனங்கள் நிறுத்திவிட்டதால், மாமரங்கள் துளிர்விட்ட பிறகும் மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments