காரில் குட்கா கடத்தியதாக மாவட்ட ஊராட்சி தலைவரின் கணவர் கைது

0 240

குட்கா கடத்தல் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வியின் கணவர் போஸ் மற்றும் தனது கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

சிவகிரி சோதனைச் சாவடியில் போஸின் காரில் சோதனையிட்டபோது, வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் 440  கிலோ குட்கா சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments