காதல் தோல்வியால் மதுவுக்கு அடிமையானவர் கொலை

0 355

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் வெங்கடேஷ் பிரசாத் என்ற இளைஞர் காதல் தோல்வியால், எந்த வேலைக்கும் செல்லாமல், ஊர் முழுவதும் கடன் வாங்கி மது அருந்தி வந்த நிலையில் வயல் காட்டில் சடலமாக கிடந்தார்.

தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு போதையில் குடும்பத்தினரை தாக்கியதால்,  வெங்கடேஷ் பிரசாத்தின் கழுத்தில் கயிறை போட்டு இறுக்கிக் கொலை செய்ததாக தந்தை கஜேந்திரன், தம்பி விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments