விசாரணைக்கு வந்த அண்ணன், தம்பியை போலீசார் 4 பேர் தாக்கியதாக புகார்

0 205

குடும்பத்தகராறு குறித்த விசாரணைக்காக பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு வந்த அண்ணன் தம்பியை, ஆய்வாளர் மற்றும் காவலர்கள் 3 பேர் சேர்ந்து தாக்கியதாக எழுந்த புகாரில் சகோதரர்கள் இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இழப்பீட்டுத் தொகையை போலீசார் நால்வரின் ஊதியத்திலிருந்து சமமாக பிடித்தம் செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments