மளிகைக்கடையில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்தவர் கைது

0 323

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பஜாரில் உள்ள தமது மளிகைக்கடையில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் கடை உரிமையாளர் பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.

பாலாஜி மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஏற்கனவே 31 வழக்குகள் உள்ளதாகவும், தற்போது விஷச் சாராய விற்பனை உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments