தமிழகத்தில் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன்-ல் தொடங்க உத்தரவு

0 188

தமிழகம் முழுவதும் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் துவங்கவேண்டும் என  அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கில், சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணி குறித்து அவ்வப்போது அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ள  தலைமை நீதிபதி அமர்வு, தேவைப்பட்டால் நிபுணர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளவும் அரசுக்கு அனுமதி அளித்து ள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments