ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி கட்டட அமைப்பு வரைவு ஆய்வாளர் ஜோதிமணி கைது

0 191

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு கட்டுவதற்கான கட்டட அனுமதி தர 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி கட்டட அமைப்பு வரைவு ஆய்வாளர் ஜோதிமணி என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments