வேங்கை வயல் சம்பவம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை- ஜெயக்குமார் கேள்வி

0 119

காஞ்சிபுரத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது போதைப் பொருள் மற்றும் வேங்கைவயல் சம்பவங்கள்  பலமாதங்களாகியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments