நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் என்பவருக்கும் சம்மன்

0 168

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் என்பவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நயினார் நாகேந்திரன் ஆஜராகவுள்ள அதே நாளில் மணிகண்டனும் ஆஜராக வேண்டும் என அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments