சீர்காழியில் வியாபாரி மீது வன்மொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

0 236

சீர்காழியில் தாக்குதலுக்குள்ளான வியாபாரி மீது வன்மொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து 1500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செருப்பு கடை நடத்தி வரும் சுந்தருக்கும், அவரிடம் செருபு வாங்கிய வழக்கறிஞர் இளையராஜாவுக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் இருதரப்பு புகார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments