விழுப்புரம் கிராம நிர்வாக பெண் அலுவலரை மதுபோதையில்தாக்கிய தி.மு.க. கவுன்சிலர் கைது

0 246

விழுப்புரம் அருகே நாடாளுமன்றத் தேர்தல் பணியில் இருந்த பெண் கிராம நிர்வாக அலுவலரை மதுபோதையில் தாக்கியதாக முகையூர் திமுக கவுன்சிலர் ராஜீவ்காந்தி என்பவரை கைது செய்து பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆயந்தூர் மற்றும் ஆ.கூடலூர் கிராமங்களின் நிர்வாக அலுவலரான சாந்தி, சக பணியாளர்களுக்காக ஓட்டலில் உணவை வாங்கியபோது, அங்கு வந்த ராஜீவ்காந்தி, நான் ஆர்டர் செய்த உணவை நீ எப்படி வாங்கலாம் என வாக்குவாதம் செய்து தாக்கியதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments