கோவை கரி வரதராஜ பெருமாள் கோவிலில் அம்மனின் தங்க தாலி திருடிய அர்ச்சகர் கைது

0 294

மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் அம்மனின் தங்க தாலியை திருடியதாக அர்ச்சகர் கைது செய்யப்பட்டார்.

நகைகள் சரிபார்ப்பு பணியின் போது அம்மனுக்கு அணிவிக்கப்படும் தாலி போலியானது என தெரியவந்ததை அடுத்து, அர்ச்சகரான ஸ்ரீ வாத்சாங்கனிடம் அதிகாரிகள் விசாரித்த போது தாலியை திருடியதை அவர் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments