கோவில்பட்டியில் அரிசி கடத்தல் விவாகரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு - சிறுவன் உள்பட 8 பேர் கைது

0 179

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுத்ததாக கூறி  கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த மாரிச்செல்வம் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 23 ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் போலீசார், பாம்பு கார்த்திக் என்ற கார்த்திக் ராஜா உள்ளிட்ட ஏழு பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments