கோடை வெயிலால் பள்ளிகளை திறப்பது தள்ளி வைக்கப்படலாம்?

0 2152

கோடை வெயிலால் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகள் திறப்பது 10 அல்லது 15 நாட்கள் தள்ளி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷுடன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பள்ளிக்கல்வி அதிகாரிகள் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும், ஜூன் 4-ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பின் பள்ளிகள் திறக்கப்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments