மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததாக புகார்

0 264

கந்தர்வக்கோட்டையை அடுத்த குருவாண்டன் தெரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மாட்டு சாணத்தை கலந்ததாக  புகார் எழுந்துள்ளது.

அந்த ஊரைச் சேர்ந்த 10 குழந்தைகள் வயிற்று வலியால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் நிலைத் தொட்டியில் இருந்து தண்ணீரை ஆய்வுக்காக அதிகாரிகள் சேகரித்து கொண்டு சென்றுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments