கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்

0 335

2 மாதங்களுக்கு முன் இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை சந்தித்து காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்த கொடுத்த அதே கடிதத்தை தேதி கூட மாற்றாமல் அவர் மீண்டும் வழங்கியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments