பைக்கை திருடி உதிரி பாகங்களை பிரித்தெடுத்துவிட்டு கிணற்றில் மறைத்த மெக்கானிக்

0 313

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த வாழவந்தி கோம்பையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் யமஹா ஆர்எக்ஸ் 135 பைக்கை திருடி, இன்ஜின் மற்றும்  உதிரி பாகங்களை தனித்தனியாக பிரித்தெடுத்துவிட்டு, கிணற்றுக்குள் மறைத்து வைத்த சுப்பிரமணி என்ற பைக் மெக்கானிக்கை சி.சி.டி.வி. காட்சி மூலம் பைக் உரிமையாளரே கண்டுபிடித்தார்.

கிணற்றில் பதுக்கி இருந்த இருசக்கர வாகனமும், வீட்டின் சமையல் அறையில் இருந்த இன்ஜினும் மீட்கப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments