திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மனைவியின் நகைகள் திருட்டு போனதாக போலீசில் புகார்

0 654

சென்னை தி. நகரில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி மேகாவுக்கு சொந்தமான தங்க நகைகள் காணாமல் போனதாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரிக்க அந்த வீட்டில் பணியாற்றும் லட்சுமி என்ற பெண்ணை அழைத்திருந்தவும், அவர் அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தனது தாயை மன ரீதியாக துன்புறுத்தியதாக மேகா மீது லட்சுமியின் மகள் போலீசில் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments