வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மூன்று இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்

0 202

சென்னை, காசிமேடு பகுதியில் உள்ள திடீர் நகரில் நள்ளிரவில் 3 இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிங்கு என்ற ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான முன்விரோதத்தில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments