தெலங்கானாவில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

0 265

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை கொட்டா துர்காபுரத்தில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடாவில் இருக்கும் குணதாலா பகுதியில் உள்ள உறவினர் குழந்தையின் காது குத்து விழாவுக்கு சென்ற போது சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments