பராமரிப்பு பணிகள் காரணமாக மணிமுத்தாறு 4 மாதங்களுக்கு மேலாக மூடல் ... அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

0 185

பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேல் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் கோடையை தணிக்கும் வகையில் பணிகளை விரைந்து முடித்து அருவி பகுதியை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தடுப்புக் கம்பிகள் உள்ளிட்டவை சேதமடைந்த நிலையில் சீரமைப்பு பணிக்காக அருவி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments