மனைவி மீதான ஊழல் புகார் மீது விசாரணை தொடங்கியதால்... பிரதமருக்கான பணிகளை நிறுத்தி வைத்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ்

0 246

தனது மனைவி மீதான ஊழல் புகாரில் விசாரணை தொடங்கியுள்ளதால், பிரதமருக்கான பணிகளை நிறுத்தி வைத்திருப்பதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் அறிவித்துள்ளார்.

வரும் திங்களன்று தனது அரசியல் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவை செய்தியாளர்களிடம் அறிவிக்க இருப்பதாக கூறியுள்ள அவர், அதுவரை பிரதமர் அலுவலக பணிகளில் ஈடுபடப் போவதில்லை என்றார்.

பெட்ரோவின் மனைவி பெகோனா கோம்ஸ், தனது செல்வாக்கை பயன்படுத்தி வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments