இ-பைக் விநியோகிஸ்தர் உரிமம் பெற்றுத் தருவதாக ரூ.4 கோடி வரையில் மோசடி செய்த நபர் கைது

0 165

சென்னையில் எலக்ட்ரானிக் பைக்குகள் விற்பனைக்கான விநியோகஸ்தர் உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி 4 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்து விட்டு 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.

சைதாப்பேட்டையில் இ-பைக் விற்பனை கடை நடத்தி வந்த ராஜேந்திரன், ஏராளமானவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததோடு, போலீஸிடம் சிக்காமல் இருப்பதற்காக ஹோட்டலில் வேலைப்பார்த்து வந்ததாக மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments