நாகர்கோவிலில் மனு அளிப்பதற்காக ஆட்சியரின் காரை வழிமறித்த நபர்... நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த ஆட்சியர்

0 211

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனது அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட மாவட்ட ஆட்சியரை மனு அளிப்பதற்காக வடசேரியைச் சேர்ந்த சங்கர சிந்தாமணி என்பவர் வழிமறித்தார்.

அவரை போலீசார் அகற்றிய நிலையில், அருகே அழைத்து விசாரித்த ஆட்சியர் ஸ்ரீதர், சிந்தாமணி கூறிய சொத்து பிரச்சனை தொடர்பாக துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments