குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து

0 441

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே  குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீப்பிடித்ததில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

மேல்நெல்லி கிராமத்தில் வசிக்கும் ரோஸ் என்பவர் வீட்டிற்கு வெளியே தூங்கிய நிலையில், அவருடைய குடும்பத்தினர் மொட்டை மாடியில் தூங்கியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், துணிகள், நிலக்கடலை மூட்டைகள் என அனைத்து பொருட்களும் எரிந்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments