மதுபோதையில் நண்பன் மீது மதுவை ஊற்றி தீ வைத்த நபர் கைது

0 335

பெங்களூரு புறநகர் ஆனேகல் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பன் மீது மதுவை ஊற்றி தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

முத்தகட்டி கிராமத்தை சேர்ந்த நாகேஷ் மற்றும் வெங்கடசாமி ஆகியோர் நண்பர்களுடன் பாரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாய் தகராறு முற்றி வெங்கடசாமி நாகேஷ் மீது மதுவை ஊற்றி தீ வைத்த நிலையில், தீ பற்றியவுடன் நாகேஷ் உடனடியாக தனது சட்டையை கழற்றியதால் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments