உரத் தொழிற்சாலையை மூடக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட ஆர்.பி. உதயகுமார், கிராம மக்கள் கைது

0 237

மதுரை மாவட்டம்  கள்ளிக்குடி அருகே சென்னம்பட்டியில் செயல்படும் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத் தொழிற்சாலையில் இறைச்சி கழிவுகளை சுத்திகரித்து உரம் தயாரிக்கும் பணியால், நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசு படுவதாக புகார் கூறி 6 கிராம மக்கள் கடந்த வாரம் தேர்தலை புறக்கணித்தனர்.

இந்நிலையில், உர தொழிற்சாலையை மூட கோரி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments