கத்தாரிலிருந்து கொக்கைன் போதை பொருள் கடத்தி வந்த இளைஞர் கைது

0 248

கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து கொக்கைன் போதை பொருளை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநில இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஜெய்ப்பூரை சேர்ந்த பாரத் வசித்தா என்ற அந்த இளைஞர் சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரிடம் இருந்து சர்வதேச சந்தையில் 25 கோடி ரூபாய் மதிப்புடைய போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments