சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

0 271

சித்ரா பௌர்ணமியையொட்டி இரண்டாம் நாளான இன்றும் கிரிவலத்திற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநில பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிவதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அதனால் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை எடுக்க முடியாமல் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டதால் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்து சரி செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments