பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளிடம் கைத்துப்பாக்கி வடிவிலான சிகரெட் லைட்டரைக் காட்டி மிரட்டியவரிடம் போலீஸ் விசாரணை

0 314

சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கைத்துப்பாக்கி வடிவில் இருந்த சிகரெட் லைட்டரைக் காட்டி பயணிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

ரயில் டிக்கெட் பரிசோதகர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குக் கொடுத்த தகவலின்பேரில் விருத்தாசலம் இருப்புப் பாதை போலீசார் அவரிடமிருந்து சிகரெட் லைட்டரைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments