தூத்துக்குடியில் காதல் திருமணத்தை ஏற்காத தாயை மது போதையில் குத்திக் கொன்ற மகன்

0 365

தூத்துக்குடியில் மது போதையில் தாயை கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவரது மகன் கைது செய்யப்பட்டார். மட்டக்கடை பகுதியில் தனியாக வசித்து வந்த குடோடிடல்டாவின் மூன்றாவது மகன் ஜெயின் காதல் திருமணம் செய்ததை அவர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மதுபோதையில் தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த ஜெயின், நேற்றிரவு தகராறில் ஈடுபட்டு அவரை கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments