கோயில் பால்குட ஊர்வலத்தில் இளைஞர் வெட்டிக்கொலை.. தப்பியவர்களை தேடும் போலீஸ்..!

0 422

புதுச்சேரி உருளையன்பேட்டை கங்கை முத்துமாரியம்மன் கோயில் பால்குட ஊர்வலத்தின் போது, உத்ரேஷ் என்ற இளைஞரை பைக்கில் வந்த 3 பேர் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

உத்ரேஷ் மீது கஞ்சா, அடிதடி வழக்குகள் உள்ள நிலையில், அவர் கொல்லப்பட்டதற்கு முன்விரோதம் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments