குன்னூர் அருகே கான்கிரீட் சாலை பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்

0 331

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தூதூர்மட்டம் பகுதியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீடில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு தரமற்ற கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே இருந்த சாலையில் பெயர்த்து எடுக்கப்பட்ட கற்கள், ஜல்லி ஆகியவற்றையும், குறைந்த அளவில் ஜல்லி, சிமெண்ட், எம்-சேண்ட் ஆகியவற்றை பயன்படுத்துவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments