ஏர் இந்தியாவின் கடைசி 747 போயிங் விமானம் புறப்பட்டு அமெரிக்கா சென்றது

0 443

ஏர் இந்தியா நிறுவனத்தின் கடைசி போயிங் 747 விமானம், மும்பையில் இருந்து புறப்பட்டுச்சென்றது. அமெரிக்காவில் ஃப்ளைன்பீல்டில் அந்த விமானம், சிறு சிறு பாகங்களாகப் பிரித்து அகற்றப்பட உள்ளது. 

ஏர் இந்தியா நிறுவனத்தில் முதல் போயிங் 747 விமானம், 1971-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி சேர்க்கப்பட்டது. ஏர் இந்தியாவிடம் இருந்த நான்கு போயிங் 747 விமானங்கள் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் சர்வதேச பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்டன. நான்கு ஆண்டுகளுக்கு முன் அந்த விமானங்களின் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments