மருத்துவக் கழிவுகளை தரம் பிரிக்கும் தொழிற்சாலைக்கு வருவாய்த் துறையினர் சீல்

0 236

விழுப்புரம் அருகே வேடப்பட்டு கிராமத்தில் சீல் வைக்கப்பட்ட மருத்துவக் கழிவுகளைத் தரம் பிரிக்கும் தனியார் தொழிற்சாலையின் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் சுகாதாரமற்ற முறையில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்பட்டதால், நச்சுக்காற்றை சுவாசித்த 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments