சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பகுதியில் 4வது நாளாக பலத்த காற்றுடன் மழை

0 275

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த  தாளவாடியில் 4வது நாளாக பலத்த மழை பெய்து வருகிறது.

வேகமாக காற்று வீசிய நிலையில் மைசூர் நெடுஞ்சாலையில் இருந்த மூங்கில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது. தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் மரத்தை அகற்றினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments